Archives
Monthly Archive
for: ‘December, 2007’

Jaffna: Tears, blood and terror

போன மாச கடைசியல எனது நண்பர் ஒருவர் யாழ்ப்பாணம் வந்திருந்தார். இவர் இலங்கையில இருக்கிற குறிப்பிடத்தக்க மனித உரிமை பாதுகாவலர்களில் ஒருவர். அவர் இப்ப இந்த மாச தொடக்கத்தில ஒரு கட்டுரை ஒன்றை அது சம்பந்தமாக எழுதியிருந்தார். இதை மொழிமாற்றம் செய்து போடுவம் எண்டுதான் பாத்தனான் இருந்தாலும் ஆங்கிலத்திலேயே இருந்தாத்தான் அவரது உணர்ச்சிகளை எல்லாராலயும் விளங்கிக்கொள்ளேலும் எண்டு அப்பிடியே கீழ ஆங்கிலத்தில.

Jaffna: Tears, blood and terror
by Ruki
Few weeks before I went to Jaffna, …

Read More

கூகிள் அரட்டையுடன் AIM அனைவருக்கும்.

கூகிள் மிகவேகமாக தனது சேவைகளை மேம்படுத்தி வருவதனை அனைவரும் அவதானித்திருக்க முடியும். முன்னரே கூறியது போல இப்போது ஜிமெயில் பயனாளர்கள் அனைவரும் AIM பயனாளர்களுடனும் ஜிமெயிலின் அரட்டை வசதி ஊடாகவே அரட்டை செய்ய முடியும்.
திரைவெட்டுகளை பாருங்கள்.

Read More

ஜிமெயிலில் நிற லேபில்கள்.

ஜிமெயில் தனது தனித்துவமான வசதியான லேபிளை இப்போது சிறிது மேம்படுத்தி இருக்கின்றது. இதன்மூலம் இவ்வளவு காலமும் தனியே எழுத்தில் மட்டும் இருந்த இதனை இப்போது விரும்பிய நிறத்திலும் உருவாக்கி கொள்ள முடியும்.

அதுபோல மின்னஞ்சல் ஒன்றினை வாசிக்கும் பொழுதே அதன் லேபிளை அகற்றிவிடவும் முடியும்.

Read More

Gmail contacts redesigned.

கூகிள் தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் Contacts பக்கத்தினை முழுவதுமாக மீள்வடிவமைப்பு செய்திருக்கின்றது. இது சில காலத்திற்கு முன்னரே சில பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு விட்டாலும் இப்போதுதான் எல்லா பயனாளர்களும் பயன்படுத்த தக்க வகையில் வழங்கப்பட்டிருக்கிறது. இப்போது இதன்மூலம் மிக இலகுவாக எங்களின் Contacts களை ஒழுங்குபடுத்தி கொள்ள முடியும். கீழே திரைவெட்டை பாருங்கள்.

Read More

ஆறுமுக நாவலர் குருபூசை.

கற்றோரும் மற்றோரும் இனிக்கத்தக்க வகையில் செந்தமிழ் வசன நடையை தொடங்கி வைத்து செய்யுள் நடையிலிருந்த தமிழுக்கு மறுமலர்ச்சி செய்த பரோபகார சீலர் ஆறுமுக நாவலர் அவர்கள். அவர் பற்றி சொல்லி தெரிவதற்கு எதுவுமில்லை. இன்று நல்லை ஆதீனத்திலே நாவலர் அவர்களுடைய குருபூசை நல்லை குருமகா சந்நிதானம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

திருவாரும் நல்லைநகர்ச் செவ்வேற் பெருமானார்
இருபாலைக் குயத்தியரோ டின்பமுற்றா ரம்மானை
இருபாலைக் குயத்தியரோ டின்பமுற்றா ராமாயின்
தருவாரோ சட்டிகுடஞ் சாறுவைக்க அம்மானை
தருவார்காண் சட்டிகுடஞ் சாறுவைக்க அம்மானை.என்று நல்லை கந்தன் கொடியேற்றத்தை பாடித்துதித்த …

Read More

முன்னம் அலட்டியது