வானம்பாடி


கடைசியா யாழ்ப்பாணத்தில இருந்து பதியப்படிற பதிவு ஒண்டை கண்டு பிடிச்சிட்டன். வானம்பாடி என்ற பெயரில தான் பதியப்படுது. கலிஸ் எண்டவர் பதியிறார். பதியத்தொடங்கி இரண்டு மூன்று நாள்தான் ஆகுது. நீங்களும் ஒருக்காப்பாத்து வரவேற்றாத்தானே ஒரு உற்சாகமா இருக்கும். எங்க உங்கட பின்னூட்டங்களை பாப்பம்.

குறிச்சொற்கள்: , ,

6 பின்னூட்டங்கள்

  1. கானா பிரபா சொல்லுகின்றார்: - reply

    நீர் பெரிய ஆள் ஐசே, ஒருமாதிரிக் கண்டுபிடிச்சிட்டீர். அவருக்கு ஒரு பின்னூட்டம் போட்டிருக்கிறன்.

  2. கானா பிரபா சொல்லுகின்றார்: - reply

    நீர் பெரிய ஆள் ஐசே, ஒருமாதிரிக் கண்டுபிடிச்சிட்டீர். அவருக்கு ஒரு பின்னூட்டம் போட்டிருக்கிறன்.

  3. பகீ சொல்லுகின்றார்: - reply

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கானா பிரபா.

  4. பகீ சொல்லுகின்றார்: - reply

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி கானா பிரபா.

  5. வன்னியன் சொல்லுகின்றார்: - reply

    இருவருக்கும் வாழ்த்து.

  6. வன்னியன் சொல்லுகின்றார்: - reply

    இருவருக்கும் வாழ்த்து.