<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
		>
<channel>
	<title>பின்னூட்டமிட்டது: பறாளை விநாயகர் பள்ளு</title>
	<atom:link href="http://oorodi.com/literature/%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81.html/feed" rel="self" type="application/rss+xml" />
	<link>http://oorodi.com/literature/%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81.html</link>
	<description>அலட்டல்களும் ஒப்பாரிகளும்</description>
	<lastBuildDate>Mon, 07 May 2012 05:44:40 +0000</lastBuildDate>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.org/?v=3.3.2</generator>
<xhtml:meta xmlns:xhtml="http://www.w3.org/1999/xhtml" name="robots" content="noindex" />
	<item>
		<title>பகீ ஆல்</title>
		<link>http://oorodi.com/literature/%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81.html#comment-236</link>
		<dc:creator>பகீ</dc:creator>
		<pubDate>Fri, 08 Dec 2006 08:09:22 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://oorodi.wordpress.com/2006/11/29/%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81/#comment-236</guid>
		<description>கோபி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி</description>
		<content:encoded><![CDATA[<p>கோபி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>பகீ ஆல்</title>
		<link>http://oorodi.com/literature/%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81.html#comment-244</link>
		<dc:creator>பகீ</dc:creator>
		<pubDate>Fri, 08 Dec 2006 08:09:00 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://oorodi.wordpress.com/2006/11/29/%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81/#comment-244</guid>
		<description>கோபி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி</description>
		<content:encoded><![CDATA[<p>கோபி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>பகீ ஆல்</title>
		<link>http://oorodi.com/literature/%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81.html#comment-235</link>
		<dc:creator>பகீ</dc:creator>
		<pubDate>Fri, 08 Dec 2006 08:08:18 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://oorodi.wordpress.com/2006/11/29/%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81/#comment-235</guid>
		<description>கனக்ஸ், கண்ணபிரான் வருகைக்கும் தகவல்களுக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி.</description>
		<content:encoded><![CDATA[<p>கனக்ஸ், கண்ணபிரான் வருகைக்கும் தகவல்களுக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>பகீ ஆல்</title>
		<link>http://oorodi.com/literature/%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81.html#comment-243</link>
		<dc:creator>பகீ</dc:creator>
		<pubDate>Fri, 08 Dec 2006 08:08:00 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://oorodi.wordpress.com/2006/11/29/%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81/#comment-243</guid>
		<description>கனக்ஸ், கண்ணபிரான் வருகைக்கும் தகவல்களுக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி.</description>
		<content:encoded><![CDATA[<p>கனக்ஸ், கண்ணபிரான் வருகைக்கும் தகவல்களுக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>kannabiran, RAVI SHANKAR (KRS) ஆல்</title>
		<link>http://oorodi.com/literature/%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81.html#comment-234</link>
		<dc:creator>kannabiran, RAVI SHANKAR (KRS)</dc:creator>
		<pubDate>Fri, 08 Dec 2006 07:44:20 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://oorodi.wordpress.com/2006/11/29/%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81/#comment-234</guid>
		<description>அருமையான பள்ளுப்பாட்டு தந்திருக்கீங்க! நன்றி பகீ!&lt;br/&gt;பள்ளுப் பாட்டில் வரும் இயற்கை வர்ணனைகளையும் பதிவாய் இடுங்களேன்!&lt;br/&gt;&lt;br/&gt;//இந்நூலிற் காப்புச்செய்யுள் வழக்கத்துக்கு மாறாக &#039;கண்ணனே காப்பு&#039; என்று கண்ணபிரானை வேண்டி நிற்கின்றது//&lt;br/&gt;&lt;br/&gt;பாட்டில் தற்போது குழந்தையான கணபதியை, அவனையே அவனைக் காத்துக் கொள்ளச் சொல்லுதல் சிறப்பன்றே! அதனால் தான் ஏற்கனவே குழந்தையாய் வீர சாகசங்கள் புரிந்து ஆயரைக் காத்த கண்ணனை அழைக்கிறார் போலும் கவிஞர்!&lt;br/&gt;&lt;br/&gt;//சூலந் திரித்துமுனந் தோன்றால காலமெனக்//&lt;br/&gt;சூலம் திரித்து = சூலம் தரித்து??</description>
		<content:encoded><![CDATA[<p>அருமையான பள்ளுப்பாட்டு தந்திருக்கீங்க! நன்றி பகீ!<br />பள்ளுப் பாட்டில் வரும் இயற்கை வர்ணனைகளையும் பதிவாய் இடுங்களேன்!</p>
<p>//இந்நூலிற் காப்புச்செய்யுள் வழக்கத்துக்கு மாறாக &#8216;கண்ணனே காப்பு&#8217; என்று கண்ணபிரானை வேண்டி நிற்கின்றது//</p>
<p>பாட்டில் தற்போது குழந்தையான கணபதியை, அவனையே அவனைக் காத்துக் கொள்ளச் சொல்லுதல் சிறப்பன்றே! அதனால் தான் ஏற்கனவே குழந்தையாய் வீர சாகசங்கள் புரிந்து ஆயரைக் காத்த கண்ணனை அழைக்கிறார் போலும் கவிஞர்!</p>
<p>//சூலந் திரித்துமுனந் தோன்றால காலமெனக்//<br />சூலம் திரித்து = சூலம் தரித்து??</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>Kanags ஆல்</title>
		<link>http://oorodi.com/literature/%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81.html#comment-233</link>
		<dc:creator>Kanags</dc:creator>
		<pubDate>Fri, 08 Dec 2006 07:43:21 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://oorodi.wordpress.com/2006/11/29/%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81/#comment-233</guid>
		<description>அக்காலத்திலே செல்வத்தாலும் ஈகையாலும் சிறந்து விளங்கிய வில்லவராய முதலியார் என்பவர் ஒருவர் நல்லூரில் இருந்தார். கூழங்கைத் தம்பிரான் இவ்வில்லவராயர் முதலியார் வீட்டிலே இராக்காலத்திலே வித்தியாகாலட்சேபஞ் செய்து வந்தனர். முதலியார் புத்திரன், தம்பிரான் காலக்ஷேபத்தின் பொருட்டுப் படித்துப் பொருள் சொல்லி வந்த பாட்டுக்களையெல்லாம் ஏழு வயதளவில் அவதானம் பண்ணி உடனே அவ்வாறே ஒப்பித்து வந்தனர் என்றால் அப்புத்திரனுடைய விவேகம் இவ்வளவென்று சொல்லவேண்டுமா? ஒருநாள் அப்புத்திரனார் வீதியிலே நின்று விளையாடிக் கொண்டிருக்கையில் ஒரு புலவர் வில்லவராய முதலியார் வீடு எங்கேயென்று வினாவ, அப்புத்திரனார் அவரைப் பார்த்து,&lt;br/&gt;&lt;br/&gt;பொன்பூச் சொரியும் பொலிந்தசெழுந் தாதிறைக்கும்&lt;br/&gt;&lt;br/&gt;நன்பூ தலத்தோர்க்கு நன்னிழலாம் - மின்பிரபை&lt;br/&gt;&lt;br/&gt;வீசுபுகழ் நல்லூரான் வில்லவ ராயன்றன்&lt;br/&gt;&lt;br/&gt;வாசலிடைக் கொன்றை மரம்.&lt;br/&gt;&lt;br/&gt;என்று கூறினர். அதுகேட்ட புலவர் அப்புத்திரனாரை மெச்சி இச்சிறு பருவத்தே இத்துணைச் சிறந்த கவியினாலே விடை கூறிய நீ வரகவியாதல் வேண்டுமெனக் கூறிக் கட்டித்தழுவி உச்சி மோந்து சென்றனர். அப்புத்திரனாரே சின்னத்தம்பிப் புலவர். அவர் பதினைந்து வயசளவிற் சிதம்பரஞ் சென்று தலயாத்திரை செய்து மீளும்போது வேதாரணியத்தை அடைந்து அங்கே மறைசையந்தாதி பாடி அரங்கேற்றினார். அப்போது அவ்வாதீனத்து வித்துவானாகிய சொக்கலிங்கதேசிகர் என்பவர் சொல்லிய மேல்வருங்கவி அவருடைய இயல்பை விளக்குகின்றது:&lt;br/&gt;&lt;br/&gt;செந்தா தியன்மணிப் பூம்புலி யூரரைச் சேர்ந்துநிதம்&lt;br/&gt;&lt;br/&gt;சிதா தியானஞ்செய் வில்லவ ராயன் றிருப்புதல்வன்&lt;br/&gt;&lt;br/&gt;நந்தா வளஞ்செறி நல்லைச்சின் னத்தம்பி நாவலன்சீர்&lt;br/&gt;&lt;br/&gt;அந்தாதி மாலையை வேதாட வேசர்க் கணிந்தனனே.</description>
		<content:encoded><![CDATA[<p>அக்காலத்திலே செல்வத்தாலும் ஈகையாலும் சிறந்து விளங்கிய வில்லவராய முதலியார் என்பவர் ஒருவர் நல்லூரில் இருந்தார். கூழங்கைத் தம்பிரான் இவ்வில்லவராயர் முதலியார் வீட்டிலே இராக்காலத்திலே வித்தியாகாலட்சேபஞ் செய்து வந்தனர். முதலியார் புத்திரன், தம்பிரான் காலக்ஷேபத்தின் பொருட்டுப் படித்துப் பொருள் சொல்லி வந்த பாட்டுக்களையெல்லாம் ஏழு வயதளவில் அவதானம் பண்ணி உடனே அவ்வாறே ஒப்பித்து வந்தனர் என்றால் அப்புத்திரனுடைய விவேகம் இவ்வளவென்று சொல்லவேண்டுமா? ஒருநாள் அப்புத்திரனார் வீதியிலே நின்று விளையாடிக் கொண்டிருக்கையில் ஒரு புலவர் வில்லவராய முதலியார் வீடு எங்கேயென்று வினாவ, அப்புத்திரனார் அவரைப் பார்த்து,</p>
<p>பொன்பூச் சொரியும் பொலிந்தசெழுந் தாதிறைக்கும்</p>
<p>நன்பூ தலத்தோர்க்கு நன்னிழலாம் &#8211; மின்பிரபை</p>
<p>வீசுபுகழ் நல்லூரான் வில்லவ ராயன்றன்</p>
<p>வாசலிடைக் கொன்றை மரம்.</p>
<p>என்று கூறினர். அதுகேட்ட புலவர் அப்புத்திரனாரை மெச்சி இச்சிறு பருவத்தே இத்துணைச் சிறந்த கவியினாலே விடை கூறிய நீ வரகவியாதல் வேண்டுமெனக் கூறிக் கட்டித்தழுவி உச்சி மோந்து சென்றனர். அப்புத்திரனாரே சின்னத்தம்பிப் புலவர். அவர் பதினைந்து வயசளவிற் சிதம்பரஞ் சென்று தலயாத்திரை செய்து மீளும்போது வேதாரணியத்தை அடைந்து அங்கே மறைசையந்தாதி பாடி அரங்கேற்றினார். அப்போது அவ்வாதீனத்து வித்துவானாகிய சொக்கலிங்கதேசிகர் என்பவர் சொல்லிய மேல்வருங்கவி அவருடைய இயல்பை விளக்குகின்றது:</p>
<p>செந்தா தியன்மணிப் பூம்புலி யூரரைச் சேர்ந்துநிதம்</p>
<p>சிதா தியானஞ்செய் வில்லவ ராயன் றிருப்புதல்வன்</p>
<p>நந்தா வளஞ்செறி நல்லைச்சின் னத்தம்பி நாவலன்சீர்</p>
<p>அந்தாதி மாலையை வேதாட வேசர்க் கணிந்தனனே.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>kannabiran, RAVI SHANKAR (KRS) ஆல்</title>
		<link>http://oorodi.com/literature/%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81.html#comment-242</link>
		<dc:creator>kannabiran, RAVI SHANKAR (KRS)</dc:creator>
		<pubDate>Thu, 07 Dec 2006 21:15:00 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://oorodi.wordpress.com/2006/11/29/%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81/#comment-242</guid>
		<description>அருமையான பள்ளுப்பாட்டு தந்திருக்கீங்க! நன்றி பகீ!&lt;br/&gt;பள்ளுப் பாட்டில் வரும் இயற்கை வர்ணனைகளையும் பதிவாய் இடுங்களேன்!&lt;br/&gt;&lt;br/&gt;//இந்நூலிற் காப்புச்செய்யுள் வழக்கத்துக்கு மாறாக &#039;கண்ணனே காப்பு&#039; என்று கண்ணபிரானை வேண்டி நிற்கின்றது//&lt;br/&gt;&lt;br/&gt;பாட்டில் தற்போது குழந்தையான கணபதியை, அவனையே அவனைக் காத்துக் கொள்ளச் சொல்லுதல் சிறப்பன்றே! அதனால் தான் ஏற்கனவே குழந்தையாய் வீர சாகசங்கள் புரிந்து ஆயரைக் காத்த கண்ணனை அழைக்கிறார் போலும் கவிஞர்!&lt;br/&gt;&lt;br/&gt;//சூலந் திரித்துமுனந் தோன்றால காலமெனக்//&lt;br/&gt;சூலம் திரித்து = சூலம் தரித்து??</description>
		<content:encoded><![CDATA[<p>அருமையான பள்ளுப்பாட்டு தந்திருக்கீங்க! நன்றி பகீ!<br />பள்ளுப் பாட்டில் வரும் இயற்கை வர்ணனைகளையும் பதிவாய் இடுங்களேன்!</p>
<p>//இந்நூலிற் காப்புச்செய்யுள் வழக்கத்துக்கு மாறாக &#8216;கண்ணனே காப்பு&#8217; என்று கண்ணபிரானை வேண்டி நிற்கின்றது//</p>
<p>பாட்டில் தற்போது குழந்தையான கணபதியை, அவனையே அவனைக் காத்துக் கொள்ளச் சொல்லுதல் சிறப்பன்றே! அதனால் தான் ஏற்கனவே குழந்தையாய் வீர சாகசங்கள் புரிந்து ஆயரைக் காத்த கண்ணனை அழைக்கிறார் போலும் கவிஞர்!</p>
<p>//சூலந் திரித்துமுனந் தோன்றால காலமெனக்//<br />சூலம் திரித்து = சூலம் தரித்து??</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>Kanags ஆல்</title>
		<link>http://oorodi.com/literature/%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81.html#comment-241</link>
		<dc:creator>Kanags</dc:creator>
		<pubDate>Thu, 07 Dec 2006 20:48:00 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://oorodi.wordpress.com/2006/11/29/%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81/#comment-241</guid>
		<description>அக்காலத்திலே செல்வத்தாலும் ஈகையாலும் சிறந்து விளங்கிய வில்லவராய முதலியார் என்பவர் ஒருவர் நல்லூரில் இருந்தார். கூழங்கைத் தம்பிரான் இவ்வில்லவராயர் முதலியார் வீட்டிலே இராக்காலத்திலே வித்தியாகாலட்சேபஞ் செய்து வந்தனர். முதலியார் புத்திரன், தம்பிரான் காலக்ஷேபத்தின் பொருட்டுப் படித்துப் பொருள் சொல்லி வந்த பாட்டுக்களையெல்லாம் ஏழு வயதளவில் அவதானம் பண்ணி உடனே அவ்வாறே ஒப்பித்து வந்தனர் என்றால் அப்புத்திரனுடைய விவேகம் இவ்வளவென்று சொல்லவேண்டுமா? ஒருநாள் அப்புத்திரனார் வீதியிலே நின்று விளையாடிக் கொண்டிருக்கையில் ஒரு புலவர் வில்லவராய முதலியார் வீடு எங்கேயென்று வினாவ, அப்புத்திரனார் அவரைப் பார்த்து,&lt;br/&gt;&lt;br/&gt;பொன்பூச் சொரியும் பொலிந்தசெழுந் தாதிறைக்கும்&lt;br/&gt;&lt;br/&gt;நன்பூ தலத்தோர்க்கு நன்னிழலாம் - மின்பிரபை&lt;br/&gt;&lt;br/&gt;வீசுபுகழ் நல்லூரான் வில்லவ ராயன்றன்&lt;br/&gt;&lt;br/&gt;வாசலிடைக் கொன்றை மரம்.&lt;br/&gt;&lt;br/&gt;என்று கூறினர். அதுகேட்ட புலவர் அப்புத்திரனாரை மெச்சி இச்சிறு பருவத்தே இத்துணைச் சிறந்த கவியினாலே விடை கூறிய நீ வரகவியாதல் வேண்டுமெனக் கூறிக் கட்டித்தழுவி உச்சி மோந்து சென்றனர். அப்புத்திரனாரே சின்னத்தம்பிப் புலவர். அவர் பதினைந்து வயசளவிற் சிதம்பரஞ் சென்று தலயாத்திரை செய்து மீளும்போது வேதாரணியத்தை அடைந்து அங்கே மறைசையந்தாதி பாடி அரங்கேற்றினார். அப்போது அவ்வாதீனத்து வித்துவானாகிய சொக்கலிங்கதேசிகர் என்பவர் சொல்லிய மேல்வருங்கவி அவருடைய இயல்பை விளக்குகின்றது:&lt;br/&gt;&lt;br/&gt;செந்தா தியன்மணிப் பூம்புலி யூரரைச் சேர்ந்துநிதம்&lt;br/&gt;&lt;br/&gt;சிதா தியானஞ்செய் வில்லவ ராயன் றிருப்புதல்வன்&lt;br/&gt;&lt;br/&gt;நந்தா வளஞ்செறி நல்லைச்சின் னத்தம்பி நாவலன்சீர்&lt;br/&gt;&lt;br/&gt;அந்தாதி மாலையை வேதாட வேசர்க் கணிந்தனனே.</description>
		<content:encoded><![CDATA[<p>அக்காலத்திலே செல்வத்தாலும் ஈகையாலும் சிறந்து விளங்கிய வில்லவராய முதலியார் என்பவர் ஒருவர் நல்லூரில் இருந்தார். கூழங்கைத் தம்பிரான் இவ்வில்லவராயர் முதலியார் வீட்டிலே இராக்காலத்திலே வித்தியாகாலட்சேபஞ் செய்து வந்தனர். முதலியார் புத்திரன், தம்பிரான் காலக்ஷேபத்தின் பொருட்டுப் படித்துப் பொருள் சொல்லி வந்த பாட்டுக்களையெல்லாம் ஏழு வயதளவில் அவதானம் பண்ணி உடனே அவ்வாறே ஒப்பித்து வந்தனர் என்றால் அப்புத்திரனுடைய விவேகம் இவ்வளவென்று சொல்லவேண்டுமா? ஒருநாள் அப்புத்திரனார் வீதியிலே நின்று விளையாடிக் கொண்டிருக்கையில் ஒரு புலவர் வில்லவராய முதலியார் வீடு எங்கேயென்று வினாவ, அப்புத்திரனார் அவரைப் பார்த்து,</p>
<p>பொன்பூச் சொரியும் பொலிந்தசெழுந் தாதிறைக்கும்</p>
<p>நன்பூ தலத்தோர்க்கு நன்னிழலாம் &#8211; மின்பிரபை</p>
<p>வீசுபுகழ் நல்லூரான் வில்லவ ராயன்றன்</p>
<p>வாசலிடைக் கொன்றை மரம்.</p>
<p>என்று கூறினர். அதுகேட்ட புலவர் அப்புத்திரனாரை மெச்சி இச்சிறு பருவத்தே இத்துணைச் சிறந்த கவியினாலே விடை கூறிய நீ வரகவியாதல் வேண்டுமெனக் கூறிக் கட்டித்தழுவி உச்சி மோந்து சென்றனர். அப்புத்திரனாரே சின்னத்தம்பிப் புலவர். அவர் பதினைந்து வயசளவிற் சிதம்பரஞ் சென்று தலயாத்திரை செய்து மீளும்போது வேதாரணியத்தை அடைந்து அங்கே மறைசையந்தாதி பாடி அரங்கேற்றினார். அப்போது அவ்வாதீனத்து வித்துவானாகிய சொக்கலிங்கதேசிகர் என்பவர் சொல்லிய மேல்வருங்கவி அவருடைய இயல்பை விளக்குகின்றது:</p>
<p>செந்தா தியன்மணிப் பூம்புலி யூரரைச் சேர்ந்துநிதம்</p>
<p>சிதா தியானஞ்செய் வில்லவ ராயன் றிருப்புதல்வன்</p>
<p>நந்தா வளஞ்செறி நல்லைச்சின் னத்தம்பி நாவலன்சீர்</p>
<p>அந்தாதி மாலையை வேதாட வேசர்க் கணிந்தனனே.</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>கோபி ஆல்</title>
		<link>http://oorodi.com/literature/%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81.html#comment-232</link>
		<dc:creator>கோபி</dc:creator>
		<pubDate>Tue, 05 Dec 2006 16:32:43 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://oorodi.wordpress.com/2006/11/29/%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81/#comment-232</guid>
		<description>பறாளை விநாயகர் பள்ளு ஒளிநகல் வடிவில் நூலகம் திட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள சுந்தரி அதனைத் தட்டெழுதி நூலகத்தில் இணைக்கலாமே...</description>
		<content:encoded><![CDATA[<p>பறாளை விநாயகர் பள்ளு ஒளிநகல் வடிவில் நூலகம் திட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள சுந்தரி அதனைத் தட்டெழுதி நூலகத்தில் இணைக்கலாமே&#8230;</p>
]]></content:encoded>
	</item>
	<item>
		<title>கோபி ஆல்</title>
		<link>http://oorodi.com/literature/%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81.html#comment-240</link>
		<dc:creator>கோபி</dc:creator>
		<pubDate>Tue, 05 Dec 2006 09:06:00 +0000</pubDate>
		<guid isPermaLink="false">http://oorodi.wordpress.com/2006/11/29/%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b3%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%81/#comment-240</guid>
		<description>பறாளை விநாயகர் பள்ளு ஒளிநகல் வடிவில் நூலகம் திட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள சுந்தரி அதனைத் தட்டெழுதி நூலகத்தில் இணைக்கலாமே...</description>
		<content:encoded><![CDATA[<p>பறாளை விநாயகர் பள்ளு ஒளிநகல் வடிவில் நூலகம் திட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள சுந்தரி அதனைத் தட்டெழுதி நூலகத்தில் இணைக்கலாமே&#8230;</p>
]]></content:encoded>
	</item>
</channel>
</rss>

