ஈழத்து நூல்கள்
இப்பதிவில் 14ம் நூற்றாண்டு தொடக்கம் 18ம் நூற்றாண்டு வரை ஈழத்தில் வெளிவந்த நூல்கள் பட்டியற்படுத்தப்பட்டுள்ளன.சரசோதி மாலை - சோதிட நூல்செகராசசேகரமாலை - சோதிட நூல்செகராசசேகரம் - வைத்திய நூல்பரராசசேகரம் - வைத்திய நூல்தஷிண கைலாச புராணம் - கோணச பெருமானையும் மாதுமையம்மையாரையும் பற்று கூறும் தலபுராணம்கண்ணகி வழக்குரை, கோவலனார் கதை, சிலம்பு கூறல் - சிலப்பதிகார கதை மாற்றங்களுடன் கூடியதுஇரகுவம்மிசம் - காளிதாசரின் இரகுவமிசத்தின் தமிழாக்கம்வையாபாடல் - இலங்கையரசன் குலங்களையும் ...
மேலும் வாசிக்க →