Posts Tagged "ஈழம்"

பெயல் மணக்கும் பொழுது – ஈழப்பெண் கவிஞர்கள் கவிதைகள்.

மிக அண்மையில் "பெயல் மணக்கும் பொழுது" என்கின்ற கவிதைத்தொகுப்பு கிடைத்தது. இத்தொகுதி ஈழப் பெண் கவிஞர்களின் கவிதைகள் அ. மங்கை அவர்களாலே தொகுக்கப்பெற்று சித்திரை 2038 (மே 2007) இல் வெளியிடப்பட்டிருக்கின்றது. தொகுத்தலின் நிமித்தம்... என்கின்ற தொகுப்பாசிரியரின் முன்னுரை அவருக்கு தொகுத்தலில் இருந்த வலியையும் ஈழத்து தொகுப்புக்களின் மிகச்சுருக்கமான அறிமுகம் ஒன்றையும் தருகின்றது. அதில் அவர்... மாலிகாவின் உதட்டோரம் சுழித்தோடும் புன்னகை கிளப்பும் கவிதைகள், பெண் கவிஞருடையது இல்லை எனத்தெரிந்த போது என்னுள் எழுந்த ...

மேலும் வாசிக்க →

ஈழத்து நூல்கள்

இப்பதிவில் 14ம் நூற்றாண்டு தொடக்கம் 18ம் நூற்றாண்டு வரை ஈழத்தில் வெளிவந்த நூல்கள் பட்டியற்படுத்தப்பட்டுள்ளன.சரசோதி மாலை - சோதிட நூல்செகராசசேகரமாலை - சோதிட நூல்செகராசசேகரம் - வைத்திய நூல்பரராசசேகரம் - வைத்திய நூல்தஷிண கைலாச புராணம் - கோணச பெருமானையும் மாதுமையம்மையாரையும் பற்று கூறும் தலபுராணம்கண்ணகி வழக்குரை, கோவலனார் கதை, சிலம்பு கூறல் - சிலப்பதிகார கதை மாற்றங்களுடன் கூடியதுஇரகுவம்மிசம் - காளிதாசரின் இரகுவமிசத்தின் தமிழாக்கம்வையாபாடல் - இலங்கையரசன் குலங்களையும் ...

மேலும் வாசிக்க →