Posts Tagged "பாலஸ்தீனக் கவிதைகள்."

சிறையிலிருந்து ஒரு கடிதம்

அம்மாநண்பர்கள் என்னைத் தேடி வந்துகதவில் தட்டும்போதெல்லாம்நீ வெம்பிக் கண்ணீர் மல்குதைஎண்ணி நான் வேதனைப்படுகிறேன்ஆனால்வாழ்க்கையின் சிறப்புஎன் சிறையில் பிறக்கிறதென்றுநான் நம்புகின்றேன் அம்மாஎன்னை இறுதியில் சந்திக்க வருவதுஒரு குருட்டு வெளவாலாய்இருக்காதென்றும் நான் நம்புகின்றேன்அது பகலாய்த்தான் இருக்கும்அது பகலாய்த்தான் இருக்கும்.(எம். ஏ. நுஃமானின் பாலஸ்தீனக் கவிதைகள் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது)

மேலும் வாசிக்க →

என்றென்றும் பல்ஸ்தீன்

பாலஸ்தீனக் கவிஞர் ஃபத்வா துக்கானின் இந்தக்கவிதை எம். ஏ. நுஃமானின் பாலஸ்தீனக் கவிதைகளில் உள்ளது. உங்களின் பார்வைக்காகமேன்மைமிகுமேன்மை மிகு தேசமேஇருள் மிகுந்த பெருந்துயர் இரவில்திரிகைக்கல் சுழலலாம்மேலும் சுழலலாம்ஆயின்உன் ஒளியை அழித்தொழிப்பதற்குஅவற்றால் இயலாஅவை மிகச் சிறியன.ஓ பெரிய தேசமேஓ ஆழமான காயமேதனிப்பெரும் காதலேநசுக்கப்பட்ட உன் நம்பிக்கைகளில் இருந்துஒடுக்கப்பட்ட உன் வளர்ச்சியில் இருந்துதிருடப்பட்ட உன் முறுவலில் இருந்துதிருடப்பட்டஉன் குழந்தைகளின் சிரிப்பில் இருந்துசிதைவுகளிலிருந்துசித்திரவதைகளில் இருந்துஇரத்தம் உறைந்த சுவர்களில் இருந்துவாழ்வினதும் மரணத்தினதும்நடுக்கங்களில் இருந்துபுதிய வாழ்வொன்று கிளர்ந்தெழும்.அது ...

மேலும் வாசிக்க →