Posts Tagged "போராட்டம்"

சிறையிலிருந்து ஒரு கடிதம்

அம்மாநண்பர்கள் என்னைத் தேடி வந்துகதவில் தட்டும்போதெல்லாம்நீ வெம்பிக் கண்ணீர் மல்குதைஎண்ணி நான் வேதனைப்படுகிறேன்ஆனால்வாழ்க்கையின் சிறப்புஎன் சிறையில் பிறக்கிறதென்றுநான் நம்புகின்றேன் அம்மாஎன்னை இறுதியில் சந்திக்க வருவதுஒரு குருட்டு வெளவாலாய்இருக்காதென்றும் நான் நம்புகின்றேன்அது பகலாய்த்தான் இருக்கும்அது பகலாய்த்தான் இருக்கும்.(எம். ஏ. நுஃமானின் பாலஸ்தீனக் கவிதைகள் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது)

மேலும் வாசிக்க →