பதிவுகள்

iOS 4 - with all the new features, render Tamil beautifully. (2 months ago)

மறுமொழி மட்டறுத்தல்

நான் எனது இந்த பதிவிற்கு மறுமொழி மட்டறுத்து விட்டேன் கவனத்தில் எடுங்கள் மறுமொழி நிலவரத்தை காட்டுங்கள் என்று தமிழ்மணத்திற்கு இரண்டு முறை பின்னூட்டமிட்டுவிட்டேன். கவலை என்னவெனில் இரண்டு முறை இட்ட பின்னூட்டம் தானும் இன்னமும் பப்ளிஸ் பண்ணப்படவில்லை. எனது இந்த பதிவுகளின் மறுமொழி நிலவரமும் காட்டப்படுவதில்லை.

யாராவது இந்த பிரச்சனைக்கு உதவமுடியுமா எனப்பாருங்கள்.

நன்றி.

8 பின்னூட்டங்கள்


  1. தமிழ்ப்பிரியன்
    Nov 18, 2006

    enakkum athe gathi thaanga..mail anuppitten…onnum proyojanam illa..
    ippo ellam ezhuthrathe illa intha oru karanathaala,,!


  2. Anonymous
    Nov 18, 2006

    பின்னூட்டம் போட்டு நிறைய நாட்களாகிவிட்டதா?
    பின்னூட்டமே வெளியிடப்படவில்லையென்றால் அவர்கள் இன்னமும் அதைப்பார்க்கவில்லையென்றுதான் பொருள்.
    தங்கள் முழுநேரப்பணிகளுக்கிடையில் கிடைக்கும் சிறுநேரத்தை சேவை மாதிரிச் செலவழிக்கிறார்கள்.

    நாங்கள் கொஞ்சம் பொறுத்துப் போகவேண்டும். இதில் மற்றவர்கள் உதவுவதற்கு எதுவுமில்லை.


  3. தமிழ்ப்பிரியன்
    Nov 18, 2006

    enakkum athe gathi thaanga..mail anuppitten…onnum proyojanam illa..
    ippo ellam ezhuthrathe illa intha oru karanathaala,,!


  4. Anonymous
    Nov 18, 2006

    பின்னூட்டம் போட்டு நிறைய நாட்களாகிவிட்டதா?
    பின்னூட்டமே வெளியிடப்படவில்லையென்றால் அவர்கள் இன்னமும் அதைப்பார்க்கவில்லையென்றுதான் பொருள்.
    தங்கள் முழுநேரப்பணிகளுக்கிடையில் கிடைக்கும் சிறுநேரத்தை சேவை மாதிரிச் செலவழிக்கிறார்கள்.

    நாங்கள் கொஞ்சம் பொறுத்துப் போகவேண்டும். இதில் மற்றவர்கள் உதவுவதற்கு எதுவுமில்லை.


  5. பகீ
    Nov 18, 2006

    எனக்கு அது தெரிந்தாலும் ஒரு ஆதங்கத்தில் தான் அதனை பதிவாக்கினேன். பின்னூட்டங்களுக்கு நன்றி


  6. பகீ
    Nov 18, 2006

    எனக்கு அது தெரிந்தாலும் ஒரு ஆதங்கத்தில் தான் அதனை பதிவாக்கினேன். பின்னூட்டங்களுக்கு நன்றி


  7. பகீ
    Nov 19, 2006

    என்னோட பதிவுகளோட மறுமொழி நிலவரம் இப்போது தமிழ்மணத்தில் காட்டப்படுகிறது. தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு நன்றி.


  8. பகீ
    Nov 19, 2006

    என்னோட பதிவுகளோட மறுமொழி நிலவரம் இப்போது தமிழ்மணத்தில் காட்டப்படுகிறது. தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு நன்றி.

உங்கள் கருத்தினை சொல்லுங்கள்

முன்னம் அலட்டியது