நூல் வாசிப்பு

யாழிலிருந்து ஜீவநதி

அறிஞர் தம் இதய ஓடை ஆழ நீர் தன்னை மொண்டு செறி தரும் மக்கள் எண்ணம் செழித்திட ஊற்றி ஊற்றி… புதியதோர் உலகம் செய்வோம் என்ற பாரதிதாசன் கவிதையோடு தொடங்குகின்றது யாழிலிருந்து வெளிவரத்தொடங்கியிருக்கும் கலை இலக்கிய இருதிங்கள் ஏடான ஜீவநதியின் தை-மாசி க்கான பதிப்பு. நான்கு இதழ்கள் வெளிவந்த பின்பு நேற்றுத்தான் இவ்வாறான ஒரு இதழ் வெளிவருகின்றது என்பது தெரியவந்தது. வழமைபோல வாங்கிகொண்டு வந்து முன்பக்கத்தில இருந்து கடைசிப்பக்கம் வரைக்கும் வாசிச்சு முடிஞ்சுது. தொடர்ந்து வாங்கவேணும் எண்டு ...

மேலும் வாசிக்க →

குறிப்பேட்டிலிருந்து – அ. யேசுராசா

இண்டைக்கு ரவுணுக்கால மத்தியானம் போல நடந்து வரேக்க புத்தககடை ரவி அண்ணை மறிச்சு சொன்னார் புதுசா புத்தகங்கள் வந்திருக்கு வந்தொருக்கா பாருங்கோவன் எண்டு. ஏறத்தாள ஆறேழு மாசத்துக்கு பிறகு புத்தகங்கள் வந்திருக்கு. போன ஆவணிக்கு பிறகு ஒருக்கா வந்தது. அதுவும் ஒரு நூறு புத்தகம்தான் வரும். சரியெண்டு பின்னேரம் போல கடைக்குபோன ஒரு நாப்பது ஐம்பது உரப்பை நிரம்ப புத்தகங்கள் அப்பதான் கப்பலால வந்து இறங்கியிருக்கு. இ;ந்தமுறை பறவாயில்லை ஆனா ...

மேலும் வாசிக்க →

A Basket of Sweet Fruits

இலங்கையில இருந்து, அதுவும் குறிப்பா யாழ்ப்பாணத்தில இருந்து தமிழிலயே கவிதைப்புத்தகங்கள் வெளிவராத இந்த காலகட்டத்தில ஆங்கிலத்தில “A basket of sweet fruits” எண்ட பெயரில ஒரு கவிதைப்புத்தகம் செப்ரெம்பர் 15ம் திகதி வெளிவந்திருக்குது. அதுகும் சும்மா பத்து இருபது கவிதைகளோட இல்லாமல் ஏறத்தாள 125 கவிதைகள் இந்த புத்தகத்தில இருக்குது. இந்த புத்தகத்தில இருக்கிற எல்லா கவிதைகளையுமே திரு . சு. மகேஸ்வரன் என்ற பிரபலமான இந்துக்கல்லூரியின்ர ஆங்கில ஆசிரியர்தான் ...

மேலும் வாசிக்க →

திருவருட்பயன் – பண்டிதமணி

பண்டிதமணி நூல் வெளியீட்டுச் சபை போன ஆடி மாசம் ஒரு புத்தகம் வெளியிட்டிருந்துது. நூலுக்கு பெயர் உமாபதி சிவாச்சாரியார் அருளிச்செய்த திருவருட்பயன் மூலமும், இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்கள் செய்த உரையும். இது நாள் வரைக்கும் பண்டிதமணி ஒரு உரையாசிரியர் எண்ட விசயம் எனக்குத் தெரியாமலே இருந்துது (எனக்கு பல விசயங்கள் தெரியாதெண்டது உண்மைதான்). பண்டிதமணி இலக்கியக் கட்டுரைகளும் சமயக்கட்டுரைகளும் மட்டும்தான் எழுதிறவர் எண்டுதான் நினைச்சுக்கொண்டு இருந்தனான். ...

மேலும் வாசிக்க →

தெய்வம் எல்லோர் சித்தத்தினு முண்டு

யோகர் சுவாமி அருளிச்செய்த நற்சிந்தனையில் வரும் பாடல் இதுவாகும்.தெய்வம் எல்லோர் சித்தத்தினு முண்டுஉய்யும் மார்க்கம் உணர்ந்தோர்க் குண்டுபொய்யும் பொறாமையும் புன்மையோர்க் குண்டுஐயன் அடியிணை அன்பர்க் குண்டேகல்லா தார்பாற் கபட முண்டுஎல்லா ரிடத்து மீச னுண்டுவில்லா ரிடத்தில் வீத்தொழில் உண்டுஎல்லாச் சக்தியும் இறைபால் உண்டேதேடுவார் மாட்டுச் செல்வம் உண்டுதேடுவார் மாட்டுத் தெய்வம் உண்டுநாடுவார் மாட்டு நன்மை உண்டுபாடுவார் மாட்டுப் பரமன் உண்டேசீவன் சிவனெனல் தேறினோர்க் குண்டுஆவதும் அழிவதும் அசடர்க் குண்டுஈவது விலக்கார்க் ...

மேலும் வாசிக்க →