Posts Tagged "யாழ்ப்பாணம்"

வரதர் ஐயாவின் புதிய முயற்சி

ஈழத்து இலக்கிய உலகில் படைப்பாளியாயும் பதிப்பாளியாயும் அறியப்பட்ட வரதர் ஐயா தனது 82 வது வயதிலும் புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளார். அவருடைய வீட்டிற்கு நேற்றிரவு சென்றிருந்தபோது (ஊரடங்கு இருந்தபோதும்) அதனை காண நேரிட்டது. அறிவுக்களஞ்சிய நூல்வரிசை என்ற பெயரில் சிறிய புத்தகங்களை பதிப்பிக்க தொடங்கியுள்ளார். நான்கு புத்தகங்கள் அச்சிடப்பட்டுவிட்டாலும் தற்போதய சூழ்நிலைகாரணமாக வெளிவிடப்படவில்லை. இது சம்பந்தமாக சிறிது கவலையாகவே உள்ளார். இந்நூல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விடயம் பற்றி ஓரளவு ...

மேலும் வாசிக்க →

சுற்றுலாப் போனோம்

இவ்வளவு பிரச்சனைக்கையும் நாங்கள் ஒரு சுற்றுலா போனனாங்கள். யாழ்ப்பாணத்துக்குள்ள தான். எந்த இடமெண்டு சொல்லுங்கோ பாப்பம்

மேலும் வாசிக்க →

ஈழத்து நூல்கள்

இப்பதிவில் 14ம் நூற்றாண்டு தொடக்கம் 18ம் நூற்றாண்டு வரை ஈழத்தில் வெளிவந்த நூல்கள் பட்டியற்படுத்தப்பட்டுள்ளன.சரசோதி மாலை - சோதிட நூல்செகராசசேகரமாலை - சோதிட நூல்செகராசசேகரம் - வைத்திய நூல்பரராசசேகரம் - வைத்திய நூல்தஷிண கைலாச புராணம் - கோணச பெருமானையும் மாதுமையம்மையாரையும் பற்று கூறும் தலபுராணம்கண்ணகி வழக்குரை, கோவலனார் கதை, சிலம்பு கூறல் - சிலப்பதிகார கதை மாற்றங்களுடன் கூடியதுஇரகுவம்மிசம் - காளிதாசரின் இரகுவமிசத்தின் தமிழாக்கம்வையாபாடல் - இலங்கையரசன் குலங்களையும் ...

மேலும் வாசிக்க →

வானம்பாடி

கடைசியா யாழ்ப்பாணத்தில இருந்து பதியப்படிற பதிவு ஒண்டை கண்டு பிடிச்சிட்டன். வானம்பாடி என்ற பெயரில தான் பதியப்படுது. கலிஸ் எண்டவர் பதியிறார். பதியத்தொடங்கி இரண்டு மூன்று நாள்தான் ஆகுது. நீங்களும் ஒருக்காப்பாத்து வரவேற்றாத்தானே ஒரு உற்சாகமா இருக்கும். எங்க உங்கட பின்னூட்டங்களை பாப்பம்.

மேலும் வாசிக்க →

யாழப்பாண நூல்நிலையம்

யாழ்நூல்நிலையத்தின் மேலும் இரண்டு தோற்றங்கள்.எரிந்த நிலையில்மீள கட்டப்படும்போது.

மேலும் வாசிக்க →